×

நடிகை கவுதமியின் நில அபகரிப்பு புகாரில் கேரளாவில் கைதான அழகப்பன் குடும்பத்தினர் உட்பட 5 பேருக்கு ஜன.5 வரை காவல்..!!

சென்னை: நடிகை கவுதமியின் நில அபகரிப்பு புகாரில் கேரளாவில் கைதான அழகப்பன் குடும்பத்தினர் உட்பட 5 பேருக்கு ஜன.5 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேரையும் ஜன.5 ம் வரை காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மருமகள் ஆர்த்தி, மகன் சிவா, கார் ஓட்டுநர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டனர். திருச்சூரில் நேற்று கைது செய்யப்பட்ட 5 பேரும் டிரான்சிட் வாரண்ட் பெறப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.

The post நடிகை கவுதமியின் நில அபகரிப்பு புகாரில் கேரளாவில் கைதான அழகப்பன் குடும்பத்தினர் உட்பட 5 பேருக்கு ஜன.5 வரை காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Alagappan ,Kerala ,Gauthami ,Chennai ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!